உடையார்பாளையம் கலந்தாய்வுக்கூட்டம்

உடையார்பாளையத்தில் முடிகொண்டான் தமிழ்ச்சங்கம் சார்பில் கலந்தாய்வுக்கூட்டம்

23.12.2018 அன்று உடையார்பாளையத்தில் முடிகொண்டான் தமிழ்ச்சங்கம் சார்பில் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது முதல் புரவலர் பற்றுச்சீட்டினை ஐயா அருள் செங்குட்டுவன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

Related Posts

Begin typing your search term above and press enter to search. Press ESC to cancel.