செப்டம்பர் மாதம் 18_ம் தேதி இந்திய மருத்துவர் சங்க கட்டிடம், அரியலூரில் சிறப்பாக நடைபெற்றது. விழா புகைப்படங்கள்: அழைப்பிதழ்
மரபு மீட்பு கருத்தரங்கம் 2022 – ஜெயங்கொண்டசோழபுரம்
நாள் : 06.03.2022 ஞாயற்றுக்கிழமை அழைப்பிதழ் கருத்தரங்க புகைப்படங்கள்:
மாமன்னன் இராசேந்திர சோழன் உருவப்படம்
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் படத்தை 2019 தமிழ்ப்பெருவிழா மற்றும் ராஜேந்திரச் சோழன் ஆடித் திருவாதிரைப் பெருவிழாவில் திறந்துவைக்கப்பட்டது. ராஜேந்திர சோழனின் உருவப் படத்தை வரைந்த ஓவியர் : பேராசிரியர் ரெ. இராசராசன்.
ஆடித் திருவாதிரைப் பற்றிய செய்தித்தாள் பதிவுகள்
தூத்தூர் பகுதி கலந்தாய்வு கூட்டம்
பிப் 3, 2019, அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், தூத்தூர் கிராமத்தில் முடிகொண்டான் தமிழ்ச் சங்கம் சார்பாக கூட்டம் நடத்தப்பட்டது.
பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2019
உடையார்பாளையம் கலந்தாய்வுக்கூட்டம்
23.12.2018 அன்று உடையார்பாளையத்தில் முடிகொண்டான் தமிழ்ச்சங்கம் சார்பில் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது முதல் புரவலர் பற்றுச்சீட்டினை ஐயா அருள் செங்குட்டுவன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
அரியலூர் பகுதி கலந்தாய்வு கூட்டம்
அரியலூர் பகுதி கலந்தாய்வு கூட்டத்திற்கு தமிழ் மொழி சொல்லாய்வு அறிஞர் மாசோ விக்டர், மற்றும் பல தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.