அரியலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

தொடர்ந்து நடைபெற்ற ஒன்றிய மற்றும் பகுதிவாரியான கூட்டங்களை தொடர்ந்து, நடைபெறவிருக்கும் தமிழ்ப்பெருவிழா மற்றும் ராஜேந்திரச் சோழன் ஆடி ஆதிரைப் பெருவிழா பற்றிய அரியலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் பிப்ரவரி மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

Related Posts

Begin typing your search term above and press enter to search. Press ESC to cancel.